Wednesday, January 24, 2018

நெஞ்சு நிறை நன்றி

இம் மாதம் 31 ஆம் தேதி பணி நிறைவு பெரும் தோழர் R வெங்கடாசலபதி அவர்கள் தனது பணி ஓய்வு பாராட்டு விழாவின் போது தனது பங்களிப்பாக ரூபாய் 10,500 ஐ நமது சங்கத்திற்கு கீழ் கண்டவாறு நன்கொடை வழங்கி உள்ளார் அவர்க்கு நமது மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி .
மாவட்ட சங்கத்திற்கு ----ரூபாய் 5,000
மாநில சங்கத்திற்கு -------ரூபாய் 3,000
அனைத்திந்திய சங்கத்திற்கு ---ரூபாய் 1,000
கிளை சங்கத்திற்கு ------------------ ரூபாய் 1,000
ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கு --ரூபாய் 500.


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...