Friday, September 15, 2017

நன்றி நன்றி

  மாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டுக்கு நிதி வேண்டும் என்று அவர்களால் கோரப்பட்ட போது மாவட்டம் முழுவதும் மாவட்ட சங்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதற்கான நிதியை வசூல் செய்தது .கிளை வாரியாக இதுவரை வந்த நிதி .
1.விருதுநகர்                          = Rs.18,650
2.சிவகாசி                                =Rs 17,600
3.அருப்புக்கோட்டை            =Rs   5,600
4.ஸ்ரீவில்லிபுத்தூர்                 =Rs   5,100
5.சாத்தூர்                                  =Rs     400
6.ராஜபாளையம்                    = Rs .9,900
                                                  -----------------------
                                                             57,250        
                                                  ________________      
அள்ளி தந்த அனைத்து  உள்ளங்களுக்கும் மாவட்ட சங்கத்தின்     நெஞ்சு நிறை நன்றி .நிதி வசூலில்     மாவட்ட சங்கத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...